பொள்ளாச்சியில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தக்க கோரி விவசாயிகள் மனு

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி பகுதியில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, தக்காளி உள்ளிட்ட இதர பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.



அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.



இதனால் விவசாயத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி பிரிவினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.



Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...