தாராபுரத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் - அமைச்சர் பங்கேற்பு

தாராபுரத்தில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒரு கோடி திமுக சேர்க்கும் முகாமில் அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில், தாராபுரம் 23வது வார்டு, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நகர திமுக, இளைஞர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்களுடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...