கோவை மாநகரில் கழிவுநீரோடு பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - பொதுமக்கள் அவதி

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.


கோவை: கோவை மாநகர பகுதியில் திடீரென பெய்த கன மழையால் சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாநகர பகுதியான காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் திடீரென பெய்த கன மழையால் விமான நிலையம் செல்லக்கூடிய லட்சுமி மில் பிரதான சாலையில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோவையில் உள்ள பிரதான சாலைகளில் மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் சாலைகள் சீர் இல்லாமல் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அதனால் வாகன நெரிசல்கள் ஏற்படுவதாகவும் எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு இத்தகைய சாலை மற்றும் மேம்பால வேலைகளை தாமதிக்காமல் விரைவில் முடிக்க கோவை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...