குன்னூர் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து- தீயனைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகில் குப்பைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு அப்பகுதியே சுகாதார சீர்கேடு அடைத்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



இந்நிலையில், இன்று பேருந்து நிலையம் அருகே குவிந்துகிடந்த குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு பேருந்து பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் சிறமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு அருகில் இருந்த கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயினை அனைத்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...