உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில், அரசு துறைகள் ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்து வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.



அதனால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு உழவர் சந்தை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் செய்யப்பட்டது.



இந்த முகாமில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சந்தன கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....