உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேரும் வகையில், அரசு துறைகள் ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்து வேளாண் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.



அதனால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில், பிரான்ஸ் என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை ஆவணங்கள் குறித்து பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு உழவர் சந்தை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் செய்யப்பட்டது.



இந்த முகாமில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சந்தன கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...