கோவை மாநகர காவல்துறையினருக்கு வாராந்திர உடற்பயிற்சி!

கோவையில் மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உடற்பயிற்சியுடன் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு வாராந்திர உடற்பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாரம் தோறும் உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகிறது.



அதன்படி, இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி, ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்றனர்.



அப்போது அவர்களுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் அணிவகுப்பு ஒத்திகைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...