உடுமலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.



ஆயர் மேரி செல்வராணி முதலாம் ஆராதனையிலும், ஆயர் லூத் இரண்டாம் ஆராதனையும் நடத்தி சபை மக்களிடம் நற்செய்தியை கூறினர்.



இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து கொண்டனர்.

அதேபோல் உடுமலை பழனி சாலையில் உள்ள கிறிஸ்தவ நாதர் ஆலயத்தில் ஆயர் செல்வராஜ் ஆராதனை நடத்தினார்.



உடுமலை அருகில் உள்ள பள்ளபாளையம் கிராமத்திலும், புக்குளம் கிராமத்திலும் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...