கோவை வடக்கு மண்டலத்தில் குடிநீர் குழாய் பழுது - மேயர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில்‌ சென்று பார்வையிட்டு, பழுதை சரிசெய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின் கீழ்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுது குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்கு உட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்.

அப்போது, அங்கு பழுதடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...