உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அன்னதானம் வழங்கிய கலாசு தொழிலாளர்கள்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் ஆகியவை கோவிலுக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது.



இந்த நிலையில் உடுமலை தினசரி சந்தை அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வேலாயுதம், சரவணன், அப்பாஸ் ,மணிகண்டன், திமுக தொழிற்சங்கம் ரகுவரன், சண்முகம், செந்தில்குமார் ,காமராஜ், ஐ.என்.டி.சி தொழிற்சங்கம் கணேஷ், சீனிவாசன், வடிவேல், சங்கர் ரவி, பிஎம்எஸ் தொழிற்சங்கம் கணபதி, கார்த்திகேயன், காளியப்பன், பிரபு குமார், எம் எல் எப் தொழிற்சங்கம் தங்கபாண்டி, செல்வராஜ், சரண்ராஜ், நாகராஜ் உட்பட கலாசு தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...