உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் உடுமலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஓன்றிய தலைவர் கர்ணன், உடுமலை நகர தலைவர் மணி, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...