பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இன்று பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், மாவட்ட தலைவர் கோபி பங்கேற்று ஏராளமான காங்கிரஸ் கட்சியினர், பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியவாறு தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது நுழைவு வாயிலிலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



மேலும்ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு தொடுத்து எம்பி பதவியை பறித்து விட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...