வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி!

வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.

இதில் தமிழக முஸ்லிம் ஜமாத்து வால்பாறை மண்டல தலைவர் அலி ஹஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் ஜமாத் வால்பாறை மண்டல செயலாளர் அபு மற்றும் பொருளாளர் சஃபுவான் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஜமாத் சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் விருந்து உபச்சாரம் செய்து ஏழை, எளியோருக்கு உணவளித்து உணவுப் பொருள்கள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...