திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் மனு அளித்த மக்கள்

திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் மனு அளித்தனர்.



திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 37ஆவது வார்டு ரயில்வே லைன் பகுதியில் 112 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



அவர்கள் தங்கள் வசித்து வரும் பகுதிக்கு இதுவரை வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் திடீரென வருவாய்த்துறையினர் வண்டி பாதை புறம்போக்கு நிலம் என்பதால் காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு அந்த இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...