கிடப்பில் போடபட்ட கழிவுநீர் கால்வாயை முடிக்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் அன்னூர் கனேசபுரம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் திட்டம் வெங்கடேஷ் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கபட்டது.

30 நாட்களில் முடித்துத் தரக் கோரி ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 6 மாதங்கள் கடந்தும் அப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் தோண்டிய குழி மூடப்படாததால் வீட்டு வாசலை தாண்டி சாலையை கடக்க சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு விரைந்து கழிவு நீர் கால்வாய் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...