திருப்பூரில் 40 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் அனுமதி மீறி கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் அனுமதி மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே சத்யா ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.



இந்த கட்டிடம் 40 கடைகளுடன் கூடிய வர்த்தக கட்டிடமாக கட்டப்பட்டு வந்த நிலையில், மேற்படி கட்டிடம் அனுமதி பெற்றதற்கு மாறாக கட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.



இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அந்த கட்டிட வளாகத்திற்கு சீல் வைத்தனர். 40 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.



திருப்பூரில் ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...