உடுமலை திருமூர்த்தி அணை பகுதியில் காட்டு யானைகள் உலா

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் உள்ளது. இதனருகே அமைக்கப்பட்டுள்ள மழை மானிட்டர் கருவி வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள கம்பி வேலிகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் யானைகள் வலம் வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் உள்ளது.



இதனருகே அமைக்கப்பட்டுள்ள மழை மானிட்டர் கருவி வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள கம்பி வேலிகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.



இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...