கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 12 வேகத்தடைகள் அகற்றம் - மாநகராட்சி ஆணையர் தகவல்!

கோவை மாநகராட்சியில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) அகற்றப்பட்டுள்ளன. 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டு, பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதிகளில் குறியீடுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை‌ மாநகராட்சி சாலைகளில்‌ அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 12 வேகத்தடைகள் (Speed Breaker) இதுவரை அகற்றப்பட்டு உள்ளன.



இதேபோல், மாநகராட்சி சாலைகளில்‌ உள்ள வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகள்‌ 346 இடங்களில்‌ வேகத்தடை மற்றும்‌ நடைபாதைகளில்‌ வர்ணம்‌ பூசப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள்‌ நடக்கும்‌ பகுதியை குறிக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ (Marking) அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்‌.

இவ்வாறு, அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...