தாராபுரம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்!

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த அங்கியம் அருகே ரூ.14.10 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தாராபுரம் அடுத்த அலங்கியம் ஊராட்சியின் மேற்குத் தெருவில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23 மூலம் ரூ. 14.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.



இதற்கான துவக்க விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சசிக்குமார், அலங்கியம் ஊராட்சி மன்றத் தலைவர்,

திருப்பூர் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர், அலங்கியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், தாராபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள், அலங்கியம் ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...