தாராபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

தாராபுரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர கழக அலுவலகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிகவை சேர்ந்த மாற்று கட்சியினர் ஏராளமானோர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, நகர துணை செயலாளர் கமலக்கண்ணன்,



மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஸ்ரீனிவாசன், பைக் செந்தில்குமார், ஐயப்பன் யூசஸ், இளைஞர் அணி கவிராஜ் 10வது வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...