உழைப்பாளர் தினம் - கோவையில் 2ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக்!

நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கோவையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், 2000 பேருக்கு உணவுகளை வழங்கி மே தின வாழ்த்துத் தெரிவித்தார்.


கோவை: நாடு முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக,



கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில், திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளை வழங்கினார்.



இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை செளந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...