வேளாண் பல்கலை கழக மாணவருக்கு 2016-க்கான சிறந்த மாணவர் தேசிய விருது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க மாநில தலைவர் ப.சிவராஜ் தேசிய அளவில் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருதை இரண்டாம் தேதிய இளைஞர் மாநாட்டில் பெற்றார்.

ஸ்ரீ சி.ஆர்.சௌத்ரி, மத்திய அமைச்சர், நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு ஆணைய தலைவர் முனைவர் குருபச்சன் சிங்கிடம் இருந்து இவ்விருதை பெற்றார்.

இம்மாநாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், ரெய்சூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தால் இணைந்து நடத்தப்பட்டது.

மாணவர்கள் நலன்சார்ந்த அவர் ஆற்றிய பணிகளுக்காகவும், வேளாண்மையில் இளைஞர்களின் முன்னேற்றத்திலும் அவரின் பங்களிப்பிற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...