நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யுடன் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  இன்பர்மேசன் டெக்னாலஜியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இணைந்து மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இதன் பயனாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் எஸ்.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் மற்றும் நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அட்டு இன்பர்மேசன் டெக்னாலஜி இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...