குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 'மசோம்'



சமீப காலமாக பெண் குழந்தைகள் மீது பாலீயல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிக், குழந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான 'டாக்-ஷோ'  கோவை Yi அமைப்பு நடத்துகிறது.



இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று Yi. அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது அமைப்பின் துணை தலைவர் பிரியதர்சினி கூறுகையில்: 'கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்க பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  வரும் 5ம் தேதி கிக்கானிக் பள்ளியில் நடக்கஉள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு மசோம் என்று பெயரிடப்பட்டுள்ளது

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...