குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 'மசோம்'



சமீப காலமாக பெண் குழந்தைகள் மீது பாலீயல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிக், குழந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான 'டாக்-ஷோ'  கோவை Yi அமைப்பு நடத்துகிறது.



இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று Yi. அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது அமைப்பின் துணை தலைவர் பிரியதர்சினி கூறுகையில்: 'கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்க பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  வரும் 5ம் தேதி கிக்கானிக் பள்ளியில் நடக்கஉள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு மசோம் என்று பெயரிடப்பட்டுள்ளது

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...