பெட்ரோல், டீசலுக்கு மதிப்பு கூட்டு வரி - மக்களுக்கு கூடுதல் வலி


பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி விதித்துள்ள நிலையில் தற்போது மாநில அரசின் சார்பில் மீண்டும் மதிப்பு கூட்டு வரி (VAT) சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றத்தால் அவ்வப்போது எரிபொருட்களின் விலை திடீரென அதிகரிப்பதும், சிறிது குறைவதுமாக இருந்துவருகிறது.



இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த மதிப்பு கூட்டு வரியால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77-ம் டீசல் விலை ரூ.1.76-ம் அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.41-க்கும், டீசல் ரூ.62.57-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டுவரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தபட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் முடிவால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...