'நமது வார்டும் நமது வீடே' 27வது வார்டில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை


'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27வது வார்டு, சின்னவேடம்பட்டியில் நம் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டத்தை மண்டல சுகாதார அலுவலர் அருணகிரி தலைமையில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கியது.



இதில் சுகாதார ஆய்வாளர் முருகா, சுகாதார கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். 



இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு நிகழ்ச்சி இனிதே துவங்கியது.



இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், நமது வார்டும் நமது வீடே என்ற தலைப்பின் முக்கிய நோக்கமாக இன்றைய காலகட்டத்தில் நிலமும், நீரும், காற்றும் மசுபட்டு வருவதால் நமது குழந்தை மற்றும் சந்ததிகளின் உடல் நலமும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுநல மனப்பான்மையுடன் நாம் ஒன்றிணைந்து வாரம் ஒரு மணிநேரம் நமது வார்டில் சேவை செய்வதன் மூலம் நம் சந்ததிகளின் காலமும் பொற்காலமாகும் என்பதற்காகவே வாரம் ஒரு மணிநேரம் சேவை பொது நல திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



அதில் 27-வது வார்டு சின்னவேடம்பட்டி பகுதியில் இந்த பொதுநல திட்டத்தின் மூலம் மற்ற வார்டுகளுக்கும் இத்திட்டம் முன்மாதிரியாக விளங்குகிறது. தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து விழாவில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது என்றனர்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...