திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு, பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பணிக்காக விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பயிலும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 



இதன்படி, திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக மிதிவண்டிகள் உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



விரைவில் இவை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...