துடியலூரில் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி சந்திப்பில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



இதில் கட்சியின் கிழக்கு மண்டல தலைவர் M.புவனேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பிரச்சார பிரிவை சார்ந்த மாவட்ட பேச்சாளர்கள் முரளிதரன், மாநில செயலாளர் வேணுகோபால், மாவட்டத் தலைவர் விசாலாட்சி, மாவட்டத் துணைத் தலைவர் இளைய பாரதி, மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.மணி, மாவட்ட செயலாளர், பழையூர்பாலு, மாவட்டச் செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...