துடியலூரில் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி சந்திப்பில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



இதில் கட்சியின் கிழக்கு மண்டல தலைவர் M.புவனேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பிரச்சார பிரிவை சார்ந்த மாவட்ட பேச்சாளர்கள் முரளிதரன், மாநில செயலாளர் வேணுகோபால், மாவட்டத் தலைவர் விசாலாட்சி, மாவட்டத் துணைத் தலைவர் இளைய பாரதி, மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.மணி, மாவட்ட செயலாளர், பழையூர்பாலு, மாவட்டச் செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...