வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை!

வால்பாறை அருகேயுள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பூமிபூஜையை துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறை அடுத்த சின்கோனா எஸ்டேட்டில் புதிய பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜையை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி துவங்கி வைத்தார்.

வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், வால்பாறை நகர செயலாளர் சுதாகர், நகராட்சி DPO ரவிச்சந்திரன், நகராட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் C.செல்வம், மாவட்ட ஆலோசனை திட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...