வேடப்பட்டி ஏரியை தூர்வாரிய பிஎஸ்ஜி கல்விக் குழுமம் மற்றும் சிறுதுளி அமைப்பு

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்விக் குழுமம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளியுடன் இணைந்து வேடப்பட்டி புதுக்குளத்தில் அமைந்துள்ள ஏரியினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த ஏரியானது 20 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது தூர்வாரப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.



தூர்வாரியதன் பிறகு இந்த ஏரியின் கொள்ளளவு 3.5 எம்.சி அடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். அதிகமான மழை வரும் காலங்களில் இந்த ஏரி வெள்ளத்தில் இருந்து தடுக்கும். மழை அளவு குறையும் பொழுது வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகழிடமாக திகழ்வதன் மூலம் இந்த ஏரி பல்லுயிர் தன்மையை பாதுகாக்க உதவும்.



இந்த ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் தொடர் கண்காணிப்பின் மூலம் ஏரியின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...