உடுமலையில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலையில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஆகிய உபகரணங்கள் Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.


திருப்பூர்: Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உடுமலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகரில் சிக்கந்தர் பாஷா வீதியில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 2014 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஒரு வருடத்திற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இந்த வருடத்திற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...