உடுமலையில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலையில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஆகிய உபகரணங்கள் Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.


திருப்பூர்: Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உடுமலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகரில் சிக்கந்தர் பாஷா வீதியில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 2014 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஒரு வருடத்திற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இந்த வருடத்திற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...