ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் முதுகலை சமூகப் பணி துறையும் ரெஸ்ட் என்னும் தன்னார்வ அமைப்பும் இணைந்து பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இதில் பங்குபெற்ற பெண்களில் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். இப்பயிற்சியானது சர்வதேச பெண்கள் தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.



இதில், ரெஸ்ட் அமைப்பின் இயக்குநர் டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சியை இக்கல்லூரயின் சமூகப் பணித் துறை மாணவி வைசாலி நடத்தினார்.

இதில், சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளையல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது டி.சீனிவாசன் பேசுகையில், சுய தொழிலும், சுய வேலைவாய்ப்பும் பெண்களை தாங்கள் சொந்த காலில் நிக்க உதவுகிறது. தற்பொழுதுள்ள சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைத்து மக்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுய வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். சமகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு வேலை செய்ய வேண்டும். அல்லது சுயமாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடையும். பெண்கள் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை துவக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் முனைவோர்க்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பெண் தொழில் முனைவோர்களை உறுவாக்குவதிலும் பெரும் பங்காற்ற வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளையல் மற்றும் இதர ஆபரணங்கள்  தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலான சுயஉதவுக் குழு பெண்களும் மற்றும் இல்லத்தரசிகளும் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துகொண்டர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறையின் தலைவர் அழகர்சாமி, பேராசிரியர் மோகனப்பிரியா மற்றும ரெஸ்ட் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...