திருப்பூர் பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத அன்னதான விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூர்: ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் அன்னதான விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூரில் ரயில் நிலையம் அருகே உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கல்வி நிலை குழு தலைவர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பணிகள் குழு தலைவர் பி.ஆர்.செந்தில்குமார், மாவட்ட திமுக நிர்வாகி திலக்ராஜ் ரீனா கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...