கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு உள்ளிட்டவற்றை ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு, கூட்டுப்புழுக்களின் வளர்ச்சி நிலைகள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதனை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உரங்களையும் வாங்கி செல்கின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...