குடிமங்கலம் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு!

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட எஸ்.பி சுவாமிநாதன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த குடிமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு மையத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் உடனிருந்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...