சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த பொது சுகாதார குழு தலைவர்!

கோவை மாநகராட்சியில் சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும், நிலையில் மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 80வது வார்டில் உள்ள சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியினை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் MC , உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன், என்.ஜெ.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...