சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து!

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.


கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.



பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...