நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது? - கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறைதீர் ஆணைய செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சியில், ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



கோவை: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான தங்கவேல், ஆணையத்தின் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.



இந்த பயிற்சியில், என்.ஜி.பி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் மாணவர்கள், ஆசியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...