சந்திரயானை சுமக்கும் விநாயகர் - கோவை நகை வடிவமைப்பாளர் அசத்தல்

சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளதை முன்னிட்டு விநாயகர் சந்திரயான் விண்கலத்தை தாங்கி நிற்பது போன்று கோவையைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா வடிவமைத்துள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளநிலையில், களிமண்ணை கொண்டு வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் விண்கலத்தின் கடைசி வெற்றி நொடிகளை பார்க்க இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் காத்திருக்கிறது.இதனிடையே கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்து அசத்தியுள்ளார்.

களிமண்ணை கொண்டு விநாயகரை வடிவமைத்த அவர், சந்திரயான் விண்கலத்துடன் நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரையும், நிலவையும் தாங்கி பிடித்தவாறு வடிவமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியும் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்திராயன் சதுர்த்தி என்ற தலைப்பில் இதனை வடிவமைத்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...