சந்திரயானை சுமக்கும் விநாயகர் - கோவை நகை வடிவமைப்பாளர் அசத்தல்

சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளதை முன்னிட்டு விநாயகர் சந்திரயான் விண்கலத்தை தாங்கி நிற்பது போன்று கோவையைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா வடிவமைத்துள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளநிலையில், களிமண்ணை கொண்டு வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் விண்கலத்தின் கடைசி வெற்றி நொடிகளை பார்க்க இந்தியா மற்றும் பல்வேறு நாடுகள் காத்திருக்கிறது.இதனிடையே கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா என்பவர் விநாயகர் சந்திரயானின் விக்ரம் லேண்டரையும், நிலவையும் சுமப்பது போன்று வடிவமைத்து அசத்தியுள்ளார்.

களிமண்ணை கொண்டு விநாயகரை வடிவமைத்த அவர், சந்திரயான் விண்கலத்துடன் நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரையும், நிலவையும் தாங்கி பிடித்தவாறு வடிவமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியும் அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சந்திராயன் சதுர்த்தி என்ற தலைப்பில் இதனை வடிவமைத்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...