ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம் - ரூ.3 கோடி மதிப்பிலான பணிகள் தீர்மானம்

கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில், ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நீலகிரி: கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டத்தில்,உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்ட இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.

கூடலூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கூட்டம், ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் வனத்துறை, மின்சாரதுறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உலக சாதனை நிகழ்வான சந்திராயன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்ட இஸ்ரோவிற்கும், விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கபட்டது.

ஊரக பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் சுமார் 3 கோடி மதிப்பிற்கு புதிய வளர்ச்சி பணிகள் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...