ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடுமலை சந்தையில் குவிந்த கேரளா வியாபாரிகள்!

கேரள மாநிலம் முழுவதும் ஓணம்  பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் உடுமலை சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை காரணமாக பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக உடுமலை சந்தைக்கு கேரள வியாபாரிகள் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்கள் மற்றும் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக கேரளா மாநிலம் மறையூர் மூணாறு நாள்தோறும் வாகனங்கள் சென்று வருகின்றன. தற்பொழுது கேரள மாநிலம் முழுவதும் ஓணம்பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. நாளை ஓணம்கொண்டாடப்படும் நிலையில் உடுமலையில் காய்கறிகள் விற்பனை களை கட்டி உள்ளது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில்அதிக அளவு காய்கறிகள் வாங்க கேரளா வியாபாரிகள் குவிந்தனர் ஓணம் பண்டிகை விருந்துக்க காய்கறிகள் பழங்கள் பூக்கள் வெல்லம்உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும்நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்தனர். இதனால் காய்கறிகள் பழங்கள் விலை அதிகமாகி உள்ளது.



இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்வதற்கு அதிகளவு கூட்டம் வர துவங்கியுள்ளதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...