உடுமலையில் ஓணம் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய கேரள மக்கள்!

ஓணம் பண்டிகையையொட்டி உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



திருப்பூர்: உடுமலையில் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையையொட்டி, தங்கள் வீடுகளில் அத்த பூக்கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் ராமசாமி நகர், செந்தூர் கார்டன், கிரீன் பார்க் லே அவுட் உட்படபல்வேறு பகுதிகளில் வசிக்கும்மலையாள மக்கள் ஓணம்பண்டிகையை பாரம்பரியமான முறையில்உற்சாககொண்டாடினர்.



இதனையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் பூக்களால் ஆன அத்தப்பூ கோலம் வரைந்தும், தீபம் ஏற்றியும், 21 வகையான உணவுகள் தயாரித்து இலைகளில் பரிமாறி மகாபலி சக்கரவர்த்திக்கு படைத்து வழிபட்டனர். உறவினர்கள், நண்பர்களுக்குவாழ்த்துக்களை பரிமாறியும் பாரம்பரியமான விளையாட்டுகளுடன் உற்சாகமாக கொண்டாடினர்.

இதுகுறித்து மலையாள மக்கள் கூறியதாவது,

ஓணம் பண்டிகை வருடம் தோறும்பத்து நாள் கொண்டாடும் நிலையில், இறுதி நாளில் ஓணத்தைமிக சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். மேலும் மாவலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் இட்டும், களிமண்ணால் மாவலி உருவத்தை வீட்டின் முன்பு வழிபாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...