திருப்பூரில் கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை.. குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..

கோவை மாவட்டத்தில் முறைகேடாகவும் வெடிவைத்து கற்களை உடைத்தும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட அலுவலக கூட்டறங்கில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், இதனால் மாசு ஏற்படுவதோடு அருகில் கால்நடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தனர்.

எனவே, அதனை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...