சுங்கம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு!

சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அங்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார்.


கோவை: சுங்கம் பகுதியில் நிர்மலா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஆதிதிராவிடர் மாணவியர்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ்ச்சியாக சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஆதிதிராவிட மாணவியர்கள் விடுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்.



மேலும் அங்குள்ள உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் உட்பட பல உடன் இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...