தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



கோவை: குழந்தைகளின் சாப்பாடு விஷயத்தில் விளையாடிய தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெற்றோர்கள் காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும் வேலை சுமை காரணமாக பல நேரங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதில் இடையூர் இருப்பதாக இத்திட்டம் குழந்தைகளுக்கு பசியாற்றி பயனளிக்கிறது.

தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது மிகுந்த மனவேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தத் திட்டமானது பெரும்பாலும் வேலையிலேயே குழந்தைகளுக்கு பெருமளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்படி செய்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...