உடுமலைக்கு ஓபிஎஸ் திடீர் வருகை..!! நிர்வாகியின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பு.!

உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமியின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார்.



திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் ஏராளமான நிர்வாகிகள் வந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமி அவர்களின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவிற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை புரிந்தார்.



உடன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், அவை தலைவர் வெங்கடுபதி, உடுமலை நகர செயலாளர் சற்குணசாமி, உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜ், தாராபுரம் நகர செயலாளர் ஜவஹர், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், கோபி, அமனுல்லா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...