தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையம் தொடக்கம்..!!

தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.



தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரசம் மையத்தை மாவட்ட நீதிபதி நடராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவற்றை விரைவாக முடிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 120 தாலுக்கா நீதிமன்றத்தில் சமரச மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் அதற்கான காணொளி காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியின் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...