உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் உடுமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முதலாம் ஆண்டு பொது குழு மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.



தலைவர் தங்கமணி ஜெய்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தவிழாவில், உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை சான்றிதழ் வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் ராஜாமணி உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் துணைத்தலைவர் சண்முகவேல் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வர சுவாமி வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...