கோவையில் கோதுமை விநாயகர் - தனியார் கல்லூரி மாணவர்கள் அசத்தல்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கோதுமை மாவில் விநாயகர் சிலையை செய்து அசத்தினர்.



கோவை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தனியார் கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் விநாயகர் சிலைகளை செய்தனர்.



கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நேரு கலைகல்லூரியில் படிக்கும் மாணவர்களின் சுற்று சூழல் மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களிடம் சூழல் பாதிப்பு இல்ல விநாயகர் சிலை தயாரிப்பு போட்டி நடைபெற்றது.



இதில் 30க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.



களிமணில் தொடங்கி பழங்கள், கோதுமை மாவு, பேப்பர் கூழ், சாத்துக்குடி பழங்களில் சிறப்பாக விநாயகர் சிலைகளை தயாரித்து அசத்தினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...